×

மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்கக் கோரி ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடிதம்

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்கக் கோரி ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் தற்காலிக குழு அமைக்க வேண்டும் என்று அனுராக் சிங் தாகூர் தெரிவித்திருந்தார். மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங் தேர்வானதால் சர்ச்சை ஏற்பட்டது.

The post மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்கக் கோரி ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Anurag Singh Tagore ,Delhi ,Dinakaran ,
× RELATED மாலிவால் மீதான தாக்குதல் குறித்து...